என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 303754
நீங்கள் தேடியது "போக்சோ பிரிவு"
- போக்சோ பிரிவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
- ரூ. 6 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் (வயது 72).
இவர் கோட்டயம் அருகே உள்ள கடுந்துருத்தியில் செயல்படும் அரபி பாட சாலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அவர், மத்ரசாவுக்கு வந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தததாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து தலையோ லப்பரம்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியல் யூசுப், மாணவிகளை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு கடுந்துருத்தி கோர்ட்டில் நடைபெற்றது.வழக்கை நீதிபதி விசாரித்து யூசுப்புக்கு 5 வழக்குகளில் மொத்தம் 169 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும் ரூ. 6 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X