search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95381"

    • விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்
    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.


    ஜோஜு ஜார்ஜ்
    ஜோஜு ஜார்ஜ்

    இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்கவிருக்கும் பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பேத்கர் பிறந்தாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.



    மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


    கோப்பு படம்
    கோப்பு படம்

    வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

    ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லியோ

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.


    லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி -விஜய்

    இந்நிலையில், லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தீயாய் செய்தி பரவி வருகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் -விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
    • விஜய் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோவர்களை ஈர்த்த பிரபலங்களில் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, குஷி, ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    விஜய்

    விஜய்

    இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர்.


    விஜய்

    விஜய்

    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோவர்களை ஈர்த்த பிரபலங்களில் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலிடத்தில் பிடிஎஸ் இசைக்குழுவை சேர்ந்த வி 53 நிமிடத்திலும், இரண்டாவது இடத்தில் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடத்திலும், மூன்றாவது இடத்தில் நடிகர் விஜய் 99 நிமிடத்திலும் ரசிகர்கள் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லியோ

    லியோ

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.


    லியோ

    லியோ

    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷிடம் 'லியோ' படம் குறித்த அப்டேட் வழங்குமாறு கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 'லியோ' படத்தின் படப்பிடிப்பு அடுத்த 60 நாட்களில் முடிவடைந்து விடும் என்றும், இந்த படம் மிகச்சிறப்பான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
    • இவரின் ரசிகர்கள் தற்போது விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, குஷி, ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    விஜய்

    விஜய்

    இந்நிலையில் நடிகர் விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் தளபதிவிஜய் என்ற ஹாஷ்டாக்குடன் பகிர்ந்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவுற்றது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.


    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் வருகிற 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகவும் இங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



    இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். 

    • விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.


    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.


    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் தனது காட்சிகளை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    லியோ படக்குழு

    இதையடுத்து நேற்று முன்தினம் 'லியோ' படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அவசர அவசரமாக வெளியேறினர். அப்போது வெளியே வந்தவர்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிரியா ஆனந்த், கதாசிரியர் ரத்தினகுமார் ஆகியோருடன் நடிகர் கதிரும் வெளியேறினார்.


    லியோ படக்குழுவினருடன் நடிகர் கதிர்

    இதுவரை கதிர் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது அவர் 'லியோ' படக்குழுவினருடன் தங்கியிருப்பது இப்படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

    நடிகர் கதிர், விஜய்யுடன் 'பிகில்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை நிறைவு செய்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்தனர். இந்நிலையில், 'லியோ' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஜய் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா, நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக உரையாடினார்.
    • அப்போது விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ராஷ்மிகா பளார் பதிலளித்தார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னடம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


    விஜய் - ராஷ்மிகா
    விஜய் - ராஷ்மிகா

    ராஷ்மிகா நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா காதல் (லவ்) என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×