search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பெர்லின் ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சபலென்கா
    X

    பெர்லின் ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சபலென்கா

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றுள்ளார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்திய சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதியில் சபலென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.

    Next Story
    ×