கம்பனின் தமிழுக்கு தொண்டு செய்த வட்டப்பாறை அம்மன்
- தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள செய்தியால் கவிபாடும் அருள்பெற்றார்.
- சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒரு பெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.
கம்பர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.
இரவில் தமிழில் பாடல் எழுதும் போது வட்டபாறை நாச்சியார், பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.
ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே
நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி
தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள செய்தியால் கவிபாடும் அருள்பெற்றார்.
சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒரு பெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.
கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.