ஆன்மிக களஞ்சியம்
- வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
- ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்த கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.
மண்ணுக்குச் சோமசுந்தரர் கோவிலும்,
விண்ணுக்கு ஆகாசலிங்கமும்,
நெருப்புக்கு அண்ணாமலையார் கோவிலும்,
காற்றுக்கு காளத்தீஸ்வரரர் கோவிலும்,
வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்த கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.