ஆன்மிக களஞ்சியம்
தோஷங்களை விலக்கும் ஸ்ரீகருட பார்வை
- கல்யாணி - மான் போல் சுழலும் பார்வை.
- விஜயா - கணவன்-மனைவியரிடையே நேசத்தை வளர்க்கக் கூடியது.
சில சாஸ்திரங்களில் ஸ்ரீகருடனது பர்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
1. விசாலா - மந்தஹாசமான பார்வை.
2. கல்யாணி - மான் போல் சுழலும் பார்வை.
3. தாரா - குறுக்குப் பார்வை.
4. மதுரா - அன்பையும், அருளையும் பொழியும்.
5. போகவதி - தூக்கக் கலக்கமான பார்வை.
6.அவந்தீ - பக்கமாகப் பார்ப்பது.
7. விஜயா - கணவன்-மனைவியரிடையே நேசத்தை வளர்க்கக் கூடியது.
8. அயோத்யா - ஆசைகளைத் தோற்றுவிப்பது.
ஐந்து வகையான பார்வையாக இருந்தாலும், எட்டு வகையான பார்வையாக இருந்தாலும் மொத்தத்தில் அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.