ஆன்மிகம்

அன்னபூரணியை ஆராதிக்க வேண்டிய ஸ்லோகம்

Published On 2016-05-14 04:10 GMT   |   Update On 2016-05-14 04:10 GMT
அன்னபூரணியை இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் நம் வறுமை நீங்கி செல்வ சொழிப்பு உண்டாகும்.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே
சங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்கிய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹிச பார்வதி !!!

- அன்னபூரணியை இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் நம் வறுமை நீங்கி செல்வ சொழிப்பு உண்டாகும்.

Similar News