ஆன்மிகம்
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள்
நத்தம் மாரியம்மனின் அருளை பெற எந்த பொருளை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
* மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை
* நெய்-மோட்சம் கிடைக்கும்
* புஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்
* தண்ணீர் - மனஅமைதி தரும்
* தீர்த்தம் - மன அமைதி தரும்
* அரிசிமாவு - கடன் நீங்கும்
* மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்
* சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்
* வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்
* பால் - ஆயுள் விருத்தி
* கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்
* எலுமிச்சைச்சாறு - ஞானம்
* புஷ்பங்கள் - செல்வம் குவியும்
* பன்னீர் - திருப்தியான மனநிலை
* மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை
* நெய்-மோட்சம் கிடைக்கும்
* புஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்
* தண்ணீர் - மனஅமைதி தரும்
* தீர்த்தம் - மன அமைதி தரும்
* அரிசிமாவு - கடன் நீங்கும்
* மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்
* சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்
* வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்
* பால் - ஆயுள் விருத்தி
* கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்
* எலுமிச்சைச்சாறு - ஞானம்
* புஷ்பங்கள் - செல்வம் குவியும்
* பன்னீர் - திருப்தியான மனநிலை