ஆன்மிகம்

அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள்

Published On 2019-02-26 09:04 GMT   |   Update On 2019-02-26 09:04 GMT
நத்தம் மாரியம்மனின் அருளை பெற எந்த பொருளை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

* மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை

* நெய்-மோட்சம் கிடைக்கும்

* புஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்

* தண்ணீர் - மனஅமைதி தரும்

* தீர்த்தம் - மன அமைதி தரும்

* அரிசிமாவு - கடன் நீங்கும்

* மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்

* சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்

* வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்

* பால் - ஆயுள் விருத்தி

* கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்

* எலுமிச்சைச்சாறு - ஞானம்

* புஷ்பங்கள் - செல்வம் குவியும்

* பன்னீர் - திருப்தியான மனநிலை
Tags:    

Similar News