ஆன்மிகம்
ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவங்கள் வரை, 108 தாண்டவங்களை சிவபெருமான் ஆடியிருப்பதாக வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
சிவபெருமான் ஆடும் சுருக்க நடனம், தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நடனமானது, சிவபெருமானின் முரட்டு சக்தியை, பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவுடன் தொடர்பு கொண்டதாக சித்தரிக்கிறது.
இசை மற்றும் நடனத்தின் திறமை வாய்ந்த சிவபெருமான், தன்னுடைய தாண்டவங்களை, தண்டு முனிவருக்கு கற்பித்தார். ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவங்கள் வரை, 108 தாண்டவங்களை சிவபெருமான் ஆடியிருப்பதாக வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகிறது.
இசை மற்றும் நடனத்தின் திறமை வாய்ந்த சிவபெருமான், தன்னுடைய தாண்டவங்களை, தண்டு முனிவருக்கு கற்பித்தார். ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவங்கள் வரை, 108 தாண்டவங்களை சிவபெருமான் ஆடியிருப்பதாக வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகிறது.