வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-08-31 03:04 GMT   |   Update On 2023-08-31 03:04 GMT
  • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆவணி-14 (வியாழக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பவுர்ணமி காலை 8.17 மணி வரை பிறகு பிரதமை பின்னிரவு 3.40 மணி வரை பிறகு துவிதியை.

நட்சத்திரம்: சதயம் இரவு 8.17 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று காயத்ரி ஜபம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆதரவு

ரிஷபம்-அனுகூலம்

மிதுனம்-ஆதாயம்

கடகம்-நிம்மதி

சிம்மம்-நிறைவு

கன்னி-நற்செயல்

துலாம்- குழப்பம்

விருச்சிகம்-உழைப்பு

தனுசு- வாழ்வு

மகரம்-நட்பு

கும்பம்-பிரீதி

மீனம்-முயற்சி

Tags:    

Similar News