ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பூரட்டாதி மாலை 6.49 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருவேடகம் ஏலவங்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம் -வெற்றி
ரிஷபம் -குழப்பம்
மிதுனம் -அன்பு
கடகம் -வாழ்வு
சிம்மம் -பணிவு
கன்னி -பண்பு
துலாம்-நலம்
விருச்சிகம்-சுகம்
தனுசு-விருத்தி
மகரம்-ஆக்கம்
கும்பம்-கடமை
மீனம்-பரிசு