null
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-30 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பிரதமை காலை 9.32 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: உத்திரம் காலை 8.41 மணி வரை பிறகு அஸ்தம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை.
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திர தரிசனம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவலஞ்சுழி, தேவக்கோட்டை தலங்களில் விநாயகப்பெருமான் திருவீதி உலா. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. அஹோபில் மடம் ஸ்ரீமத் 44-வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-பொறுப்பு
கடகம்-முயற்சி
சிம்மம்-பொறுமை
கன்னி-உழைப்பு
துலாம்-வெற்றி
விருச்சிகம்-ஊக்கம்
தனுசு- கடமை
மகரம்- நிம்மதி
கும்பம்-தெளிவு
மீனம்-நிறைவு