ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவில்களில் காலை கணபதி ஹோமம்.
- சிவபெருமான் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 15 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை காலை 11.28 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பரணி இரவு 10.58 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. மகாபரணி பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர், மலைக்கோட்டை மாணிக்க விநாயகர், உப்பூர் வெயிலுகந்த விநாயகர், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவில்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்க ளில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-நலம்
மிதுனம்-வெற்றி
கடகம்-பொறுமை
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-உயர்வு
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- உற்சாகம்
மகரம்-சாந்தம்
கும்பம்-நன்மை
மீனம்-நட்பு