வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-10-10 03:16 GMT   |   Update On 2023-10-10 03:16 GMT
  • இன்று சர்வ ஏகாதசி.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கம்மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, புரட்டாசி 23 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி மாலை 5.06 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: ஆயில்யம் காலை 8.24 மணி வரை. பிறகு மகம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூ மாலை சூடியருளல், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் கந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கம்மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை, சிறுவாபுரி தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-மாற்றம்

மிதுனம்-உயர்வு

கடகம்-அமைதி

சிம்மம்-முயற்சி

கன்னி-நன்மை

துலாம்- துணிவு

விருச்சிகம்- நிம்மதி

தனுசு- உறுதி

மகரம்- அனுகூலம்

கும்பம்-விவேகம்

மீனம்- புகழ்

Tags:    

Similar News