ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- தக்கோலம் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 25 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 8.42 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: பூரம் நண்பகல் 1.31 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம். நாளை மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி, லால்குடி பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற பெருதிருப் பிராட்டியார் சமேத சப்தரிஷிசுவரருக்கு மாலை சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-அசதி
மிதுனம்-மாற்றம்
கடகம்-ஊக்கம்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-நற்செயல்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-அறிவு
தனுசு- சிறப்பு
மகரம்-நலம்
கும்பம்-சாதனை
மீனம்-தனம்