வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-04-01 01:30 GMT   |   Update On 2024-04-01 01:30 GMT
  • சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
  • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, பங்குனி 19 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சப்தமி மாலை 5.08 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: மூலம் இரவு 7.22 மணி வரை. பிறகு பூராடம்.

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கண்ட பேரண்ட பட்சிராஜர் அலங்காரக் காட்சி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நலம்

ரிஷபம்-நற்செய்தி

மிதுனம்-நட்பு

கடகம்-உண்மை

சிம்மம்-உழைப்பு

கன்னி-உவகை

துலாம்- கடமை

விருச்சிகம்-கண்ணியம்

தனுசு- கட்டுப்பாடு

மகரம்- உறுதி

கும்பம்-பயிற்சி

மீனம்-முயற்சி

Tags:    

Similar News