வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-04-02 01:30 GMT   |   Update On 2024-04-02 01:31 GMT
  • தாய மங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் அன்ன வாகன பவனி.
  • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, பங்குனி 20 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அஷ்டமி பிற்பகல் 3.49 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: பூராடம் இரவு 6.42 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி காலை பல்லக்கு, இரவு புஷ்பப் பல்லக்கில் வீதியுலா. உப்பிலியப்பன் கோவிலில் காலை சூர்ணாபிஷேகம். திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. கொட்டியம் ஸ்ரீ காளியம்மன் தேரோட்டம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். தாய மங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் அன்ன வாகன பவனி. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மகிழ்ச்சி

ரிஷபம்-திறமை

மிதுனம்-லாபம்

கடகம்-உதவி

சிம்மம்-உயர்வு

கன்னி-பிரீதி

துலாம்- வரவு

விருச்சிகம்-உழைப்பு

தனுசு- அன்பு

மகரம்-ஆசை

கும்பம்-நேசம்

மீனம்-பொறுமை

Tags:    

Similar News