வழிபாடு

மே மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்

Published On 2023-04-30 08:18 GMT   |   Update On 2023-04-30 08:18 GMT
  • 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி நடக்கிறது.
  • 5-ந்தேதி பவுர்ணமி கருட சேவை நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மே 1-ந்தேதி சர்வ ஏகாதசி, பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு, 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி. தரிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி, அனந்தாழ்வார் சாத்துமுறை, 5-ந்தேதி பவுர்ணமி கருட சேவை, 6-ந்தேதி அன்னமாச்சாரியார் ஜெயந்தி, 7-ந்தேதி பராசரபட்டர் வருட திருநட்சத்திரம், 14-அனுமன் ஜெயந்தி, 24-ந்தேதி நம்மாழ்வார் ஜெயந்தி உற்சவம் தொடக்கம், 28-ந்தேதி போக சீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம், 30-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி.

மேற்கண்ட விழாக்கள் நடக்கின்றன.

Tags:    

Similar News