வழிபாடு
null

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 ஆகஸ்ட் 2024

Published On 2024-08-29 02:21 GMT   |   Update On 2024-08-29 06:27 GMT
  • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
  • பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் விழா தொடக்கம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-13 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி மறுநாள் விடியற் காலை 4.38 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 8.38 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம்: மரண, அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். மூஷிக வாகனத்தில் பவனி. தேரழுந்தூர், திண்டுக்கல், தேவக்கோட்டையில், மிலட்டூர், பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் விழா தொடக்கம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-உயர்வு

மிதுனம்-சுகம்

கடகம்-லாபம்

சிம்மம்-மகிழ்ச்சி

கன்னி-வரவு

துலாம்- நட்பு

விருச்சிகம்-செலவு

தனுசு- நிறைவு

மகரம்-பக்தி

கும்பம்-பண்பு

மீனம்-மாற்றம்

Tags:    

Similar News