வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 30 ஆகஸ்ட் 2024

Published On 2024-08-30 01:30 GMT   |   Update On 2024-08-30 01:31 GMT
  • திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்டச்சேவை.
  • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-14 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை.

திதி: துவாதசி மறுநாள் விடியற்காலை 4.42 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 9.09 மணி வரை. பிறகு பூசம்.

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உருகு சட்டச்சேவை, விளாமிச்சவேர் சப்பரத்தில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வாழ்வு

ரிஷபம்-சாந்தம்

மிதுனம்-மாற்றம்

கடகம்-பக்தி

சிம்மம்-அன்பு

கன்னி-உறுதி

துலாம்- முயற்சி

விருச்சிகம்-ஆக்கம்

தனுசு- பயிற்சி

மகரம்-வெற்றி

கும்பம்-தெளிவு

மீனம்-வரவு

Tags:    

Similar News