இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 5 செப்டம்பர் 2024
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-20 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை காலை 11.48 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: உத்திரம் காலை 6.42 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சாம வேத உபாகர்மா. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழா தொடக்கம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கல்யாணம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆராய்ச்சி
ரிஷபம்-அன்பு
மிதுனம்-சிரத்தை
கடகம்-பண்பு
சிம்மம்-நன்மை
கன்னி-உதவி
துலாம்- உயர்வு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- வெற்றி
மகரம்-மாற்றம்
கும்பம்-செலவு
மீனம்-வரவு