வழிபாடு
செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் வெள்ளெருக்கு விநாயகர்
- மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
- உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.
விக்கிரகங்களாக மட்டும்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்பதில்லை.
* மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
* புற்று மண்ணில் செய்த விநாயகரை வழிபட்டால் லாபம் பெருகும்.
* வெல்லத்தால் செய்த விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
* உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.
* வெள்ளெருக்கு விநாயகரை வழிபட செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.
* கல் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும்.
* மாவினால் செய்த விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி வந்துசேரும்.