வழிபாடு

செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் வெள்ளெருக்கு விநாயகர்

Published On 2024-09-06 05:02 GMT   |   Update On 2024-09-06 05:02 GMT
  • மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
  • உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

விக்கிரகங்களாக மட்டும்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்பதில்லை.

* மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.

* புற்று மண்ணில் செய்த விநாயகரை வழிபட்டால் லாபம் பெருகும்.

* வெல்லத்தால் செய்த விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

* உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

* வெள்ளெருக்கு விநாயகரை வழிபட செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.

* கல் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும்.

* மாவினால் செய்த விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி வந்துசேரும்.

Tags:    

Similar News