செய்திகள் (Tamil News)
138-வது பிறந்த நாள்: தந்தை பெரியாரின் படத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலரஞ்சலி
சென்னை போயஸ் கார்டனில் தந்தை பெரியாரின் புகைப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:
தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பகுத்தறிவுப் பிரசார இயக்கத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் புகைப்படத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பகுத்தறிவுப் பிரசார இயக்கத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் புகைப்படத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.