உள்ளூர் செய்திகள் (District)
வடப்புறம் மகாமாரியம்மன் கோவிலில் பால்குடம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- பால்குடம், அக்னிசட்டி, தொட்டில், அலகு குத்தி வந்தனர்
திருமானூர்,
திருமானூர் கொள்ளிடகரையின் வடபுறரம் அமைந்துள்ள மகாமாரியம்மன் 56 வது ஆண்டு பால்குட திருவிழா அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கறையின் வடபுறம் அமைந்துள்ள மகா மாரியம்மன் 56வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர் .இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகல் பால் குடம் அக்கினி சட்டி.தொட்டில். அலகு குத்தி. முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தகோடிகள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.மேலும் இரவு 7 மணி அளவில் மாவிளக்கு ஏற்றி தீபமஆராதனை கண்டு களித்தனர் அது சமயம் மங்கள இசை மற்றும் வாண வேடிக்கை நடைபெற்றது இரவு 11 மணி அளவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.