உள்ளூர் செய்திகள் (District)

ராசா எம்.பி.யிடம் கூடைப்பந்து வீராங்கனைகள் வாழ்த்து

Published On 2023-11-04 08:39 GMT   |   Update On 2023-11-04 08:39 GMT
  • மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்
  • 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் விசாலாட்சி பங்கேற்பு

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் பெத்தலகம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு செல்கின்றனர்.

முன்னதாக அவர்கள் நீலகிரி எம்.பி ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பிருமான விசாலாட்சி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News