உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-27 08:26 GMT   |   Update On 2023-07-27 08:26 GMT
  • மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தரங்கம்பாடி:

மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், மாவட்ட பொருப்பாளர்கள் மூங்கில் ராமலிங்கம், இனிப்பகம் நரேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஸ்வரி, நகர தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News