உள்ளூர் செய்திகள்
ரூ.5.99 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
- ரூ.5.99 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது
- ஏலத்திற்கு, 7,857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டுவந்தனர்.
கரூர்:
ப.வேலுார் வெங்க மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 84.39 ரூபாய்க்கும், குறைந்த பட்ச மாக, 51.65 ரூபாய்க்கும், சரா சரியாக, 84.39 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 5.99 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.