உள்ளூர் செய்திகள்

அரியலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-02-21 07:32 GMT   |   Update On 2023-02-21 07:32 GMT
  • அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.
  • நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .

கள்ளக்குறிச்சி:

அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால் அரியலூர், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனூர், பெரிய கொள்ளியூர், சின்ன கொள்ளியூர், வடமாமந்தூர், ஈருடையாம்பட்டு, சுத்தமலை, அத்தியந்தல், வடபொன்பரப்பி, சவுரியார்பாளையம், அரும்பராம் பட்டு, இளையனார்குப்பம், ஓடியந்தல், வானாபுரம், சீர்பனந்தல், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டை கூட்டு ரோடு, மரூர், கடம்பூர், மையனூர், ஏந்தல், பெரிய பகண்டை, எகால் ஆகிய கிராமங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News