உள்ளூர் செய்திகள் (District)

நவராத்திரி நிறைவு விழா கொண்டாட்டம்

Published On 2023-10-25 08:07 GMT   |   Update On 2023-10-25 08:07 GMT
  • கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது
  • 9 நாட்களாக பூஜைகள் நடந்தது

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியில் பாண்டுரங்கன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக பூஜைகள் நடந்தது.

அதன்படி நவராத்திரி விழா கடைசி நாளான நேற்று பெண்கள் பாடல்கள் பாடி, சரஸ்வதி தேவியின் அருள்பெற வேண்டியும் சிறப்பு வழிப்பாடுகள் நடத்தினர்.

Tags:    

Similar News