உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

அருள்புரம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-10-28 05:12 GMT   |   Update On 2022-10-28 05:12 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை.
  • அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை 29-ந்தேதி(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அருள்புரம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகா், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம், உப்பிலிபாளையம், அண்ணாநகா், லட்சுமி நகா், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், செந்தூரன்காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகா், அய்யாவு நகா், நொச்சிபாளையம், நொச்சிபாளையம் வாய்க்கால்மேடு, சிந்து காா்டன், சரஸ்வதி நகா் ஆகிய பகுதிகள் ஆகும்.

Tags:    

Similar News