உள்ளூர் செய்திகள் (District)

வாலிபர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-03-27 08:57 GMT   |   Update On 2023-03-27 08:57 GMT
  • அளவுக்கதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டதால் விபரீதம்
  • ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி

ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை தின்றார். பின்னர் மயங்கி அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News