உள்ளூர் செய்திகள் (District)
திருச்சி மத்திய ஜெயில் கைதி திடீர் சாவு
- திருச்சி மத்திய ஜெயில் கைதி திடீர் மரணமடைந்தார்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி,
திருச்சி உய்ய க்கொண்டான் திருமலை சண்முகா 9-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 77 )இவர் ஒரு வழக்கில் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் தண்டி க்கப்பட்டு திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்க ப்பட்டி ருந்தார். கடந்த 19ம் தேதி அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் ராமச்சந்தி ரன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஜெயில் அதிகாரி சண்முகசுந்தரம் கேகே நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.