உள்ளூர் செய்திகள் (District)
- மதுகுடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
கோம்பை அருகே அமுல்நகரை சேர்ந்த அசோக்குமார்(23). 10-ம் வகுப்பு படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சகோதரி திருமண த்திற்காக ஊருக்கு வந்து ள்ளார்.
மதுகுடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த அசோக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.