தமிழ்நாடு (Tamil Nadu)

பாஜக பெண் நிர்வாகி தாக்குதல்- அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு

Published On 2024-01-24 14:01 GMT   |   Update On 2024-01-24 14:01 GMT
  • கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிரசாத் ரெட்டி அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News