10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை 30-வது இடத்திற்கு பின்தங்கியது: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
- பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது.
- சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தில் உள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டம் பெற்றுள்ள தேர்ச்சி சதவீதம் வருமாறு:-
கன்னியாகுமரி-95.99
தூத்துக்குடி-95.58
அரியலூர்-95.40
ஈரோடு-94.53
திருச்சி-94.28
திருநெல்வேலி-94.19
தென்காசி-94.12
திருப்பூர்-93.93
ராமநாதபுரம்-93.86
கோவை-93.49
திருப்பத்தூர்-93.27
நாமக்கல்-92.98
புதுக்கோட்டை-92.31
தஞ்சாவூர்-92.16
மதுரை-91.79
திண்டுக்கல்-91.77
கரூர்-91.49
வேலூர்-91.34
சேலம்-91.13
புதுச்சேரி-91.05
திருவாரூர்-90.79
விழுப்புரம்-90.57
காஞ்சிபுரம்-90.28
தேனி-90.26
தர்மபுரி-89.46
கள்ளக்குறிச்சி-89.34
சென்னை-89.14
திருவண்ணாமலை-88.95
ஊட்டி-88.82
திருவள்ளூர்-88.80
கடலூர்-88.49
செங்கல்பட்டு-88.27
மயிலாடுதுறை-86.31
கிருஷ்ணகிரி-85.36
நாகப்பட்டினம்-84.41
ராணிப்பேட்டை-83.54
காரைக்கால்-79.43
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை 30-வது இடத்தை பிடித்து பின்தங்கி உள்ளது.