உலகம்

ஜெர்மனி சென்ற விமானம் துருக்கியில் தரையிறக்கம்

Published On 2024-09-06 19:15 GMT   |   Update On 2024-09-06 19:15 GMT
  • பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
  • ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது.

மும்பை:

மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கிக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு பத்திரமாக தரைறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது எக்ஸ் தளத்தில், "பிராங்பேர்ட் நகருக்கு சென்ற விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News