search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம்"

    வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிகாட்டு வலசு, சோலார், சோலார் வலசு, நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார் மேடு (முழுவதும்), 46 புதூர் (16 ரோடு பகுதி) மற்றும் சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ஆண்டிமடம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

    அரியலூர்

    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;-ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் மற்றும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்க நல்லூர், தென்னவநல்லூர், வேம்புகுடி, அழகர்கோயில், சலுப்பை, வெட்டியார்வெட்டு, இருதயபுரம், இளைய பெருமாநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம், வீரபோகம், காட்டுக்கோல்லை, குறுக்கு ரோடு, தழுதாழை மேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூர், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • பராமரிப்புப் பணிகள் நடக்கிறது
    • 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிப்பு

    வேட்டவலம்:

    ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்.ராஜன்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்க்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, கோணலூர், அண்டம்பள்ளம், ஆனானந்தல், மதுராம்பட்டு, நாடழகானந்தல், கெங்கப்பட்டு, செல்லங்குப்பம், காட்டுமலையனூர், மற்றும் பொலக்குணம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியச் செயற்பொறியாளர் (கிழக்கு) ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

    • ஈச்சங்காடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, முதுகுளம், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, பி.என்.நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மாலை 6.15 மணிமுதல் இரவு 10.15 மணிவரை மின் நிறுத்தம் நீடித்தது.
    • அதிகாரிகள் சரியான பதில் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு

    சோளிங்கர்:

    சோளிங்கர் மற்றும் சுற்று பகுதிக்கு பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

    இதனால் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதி, கிழக்கு பஜார், கிருஷ்ணசாமி முதலி தெரு நாரை க்குளம், போர்டின் பேட்டை, வெங்கட்ராமன் பிள்ளை தெரு செங்குந்தர் பெரிய தெரு, தோப்புளம்மன் பகுதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, ராமசாமி முதலி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் பில்லாஞ்சி, சோமசமுத்திரம், கல்பட்டு, ஈடிகை பேட்டை உள்ளிட்டகிராம புறப் பகுதிகளில் மாலை 6.15 மணிமுதல் இரவு 10.15 மணிவரை மின் வெட்டு நீடித்தது.

    தொடர்ந்து 4மணிநேரம் மின்வெட்டால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த விதமான பதிலும் இல்லை. தொடர்ந்து மின்வெட்டால் மாணவ மாணவிகள் விளக்கு வெளிச்சத்திலும், மொபைல் வெளிச்சத்திலும் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டனர்.

    இதுபோல் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆளாகினார்கள் இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது எந்த பதிலும் தெரிவிப்பதிலை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர் .இனி வருங்காலங்களில் அதிகாரிகள் மின்வெட்டு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை துண்டிப்பு

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (7-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ் பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், ராஜாதோப்பு, நெடுங்காம்பூண்டி, மேட்டுபாளையம், கொளத்தூர், இராயம்பேட்டை, ஆண்டாளூர், நல்லாண்பிள்ளை பெற்றாள், காட்டு சித்தாமூர், சிறுநாத்தூர், நாரியமங்கலம், கனபாபுரம், கழிகுளம், சோமாசிபாடி, சோ.நம்மியந்தல் ஆராஞ்சி, வழுதலங்குணம், மேக்களூர் மற்றும் சுற்றுபுற பகுதியில் உள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • எரும்பி, தாடூர் சுற்றுவட்டார பகுதிகளில் துண்டிப்பு
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாகல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாடூர், தாலிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ் பாலபுரம், பாணாவரம், கொடைக்கல், பெருங்காஞ்சி, ஜம்பு குளம், தலங்கை, மறுதாலும் காட்ரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சார விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின் வாரி செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    • பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

     ஈரோடு

    பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம் பட்டி, சுப்பையன் பாளையம், தாண்டா கவுண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,

    தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன் பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர்காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    • கோவில்பாப்பாகுடியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் நாளை (21-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    விளாங்குடி பெப்சி மெயின்ரோடு, சரவணாநகர், பரவை, நகரி, தனிச்சியம்,தோடனரி, சத்தியமூர்த்திநகர், பொதும்பு, கோவில்பாப்பாகுடி, மணியஞ்சி, திருவாலவாயநல்லூர், டபேதார் சந்தை, தேனூர், சமயநல்லூர், அதலை, வைரவநத்தம், சேம்பர், காமாட்சிபுரம், துவரிமான், பாய்ஸ்டவுன் ஏரியா, புல்லூத்து, கொடிமங்கலம், கீழமாத்தூர், மேலமாத்தூர், லாலாசத்திரம், சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, மறவபட்டி, எல்லையூர், தெத்தூர்,ராமகவுண்டன்பட்டி, டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, வலசை, மேட்டுப்பட்டி, சுகர்மில் ஏரியா, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி,அங்கப்பன்கோட்டம், சமத்துவபுரம், ராமராஜபுரம், நரியம்பட்டி, விக்கிரமங்கலம், காடுபட்டி, கோவில்பட்டி, வையத்தான், அய்யம்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம்,மணல்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்னியல் செய ற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஜூன் 21ம் தேதி) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆண்டாங்கோவில் பீடர்: கோவிந்தம்பாளையம், எல்விபி நகர், பெரியார் நகர், வணிக வளாகம், அம்பாள் நகர்,

    கரூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    மண்மங்கலம் துணை மின் நிலையத் திற்கு உட்பட்ட வெண்ணெய்மலை, புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வீரராக்கியம் மற்றும் பொரணி பீடர்களில் நாளை மறுநாள் (ஜூன் 21ம் தேதி) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்

    வெண்ணெய்மலை, வெண்ணெய்மலை பசுபதிபாளையம், நாவல் நகர், ராம் நகர், சின்னவடுகப்பட்டி, பெரிச்சிபாளையம், பேங்க் காலனி. வீரராக்கியம் பீடர்: ஏ.பி. நகர், வி.கே.ஏ. பால்பண்ணை.

    பொரணி பீடர்: சின்னகிணத்துப்பட்டி, மைலம்பட்டி, குண்டாங்கல்பட்டி, லட்சுமணம்பட்டி, குப்பகவுண்டனூர், வெண்ணிலை, அல்லாளிக்கவுண்டனூர் குமைப்பட்டி. பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஜூன் 21ம் தேதி) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆண்டாங்கோவில் பீடர்: கோவிந்தம்பாளையம், எல்விபி நகர், பெரியார் நகர், வணிக வளாகம், அம்பாள் நகர், ஆண்டாங்கோவில். சஞ்சய் நகர் பீடர்: கோதை நகர், ஈரோடு ரோடு, ஆத்தூர் பிரிவு, வேலுச்சாமிபுரம், சின்னகோதூர், பெரியகோதூர், ரெட்டிபாளையம், செல்லரபாளையம், அரிக்காரம்பாளையம்.

    சத்திரம் பீடர்: ஆத்தூர் நத்தமேடு, பாலாமாள்புரம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், நடுபாளையம். வடிவேல் நகர் பீடர்: மில்கேட், எல்ஆர்ஜி நகர், ஆண்டாங்கோவில் புதூர், சரஸ்வதி நகர், கோவை ரோடு, கொங்கு மெஸ்.

    பவித்திரம் பீடர்: விஸ்வநாதபுரி, சாலப்பாளையம், தண்ணீர்பந்தல், மொச்சகொட்டம் பாளையம், வேப்பம்பாளையம், குளத்துபாளையம், பவித்திரம் மேடு, பாலமலை.ஆகிய பகுதிகளில் அன்று காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
    • பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    பவானி:

    பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் பவானி நகர் முழுவதும், மூன்றோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்ஜி.ஜி.ஓ. காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணாடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்ட காட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம்,வாய்க்கால்பாளையம், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ×