ஆன்மிக களஞ்சியம்

ஆழ்வார்களும் அம்சங்களும்

Published On 2024-06-19 11:30 GMT   |   Update On 2024-06-19 11:30 GMT
  • மதுரகவியாழ்வார் - குமுதம்
  • குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் திருமாலின் அம்சங்கள்.

திருமாலின் அம்சமாக பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் தோன்றினார்கள்.

அதன் விபரம்:

1. பொய்கையாழ்வார்-சங்கு (பாஞ்சசன்யம்)

2. பூதத்தாழ்வார்-கதை (கவுமோதகி)

3. பேயாழ்வார்-வாள் (நந்தகம்)

4. திருமழிசையாழ்வார்- சக்கரம் (சுதர்சனம்)

5. நம்மாழ்வார்- விஷ்வக்சேனர்

6. மதுரகவியாழ்வார்- குமுதம்

7. குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

8. பெரியாழ்வார்- கருடன்

9. ஆண்டாள்- பூமகள்

10. தொண்டரடிப் பொடியாழ்வார் - வனமாலை

11. திருப்பாணாழ்வார்- ஸ்ரீவத்ஸஜீம்

12. திருமங்கையாழ்வார்- வில் (சார்ங்கம்)

13. ராமானுஜர்- ஆதிசேஷன்

Tags:    

Similar News