ஆன்மிக களஞ்சியம்

மறைமலை அடிகளின் வயிற்றுவலியை நீக்கிய முருக பெருமான்

Published On 2024-07-17 11:46 GMT   |   Update On 2024-07-17 11:46 GMT
  • தமிழ்த்தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.
  • இம்முருகப்பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலித்து வருகிறார்.

தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் நத்தார்.

தமக்கு ஏற்பட்ட வயிற்று வலி நோய் நீங்குமாறு திருவொற்றியூரில் கோவில் கொண்டுள்ள முருக பெருமானை வேண்டி திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையை பாடினார்.

தமிழ்த்தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

இம்முருகப்பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலித்து வருகிறார்.

Tags:    

Similar News