ஆன்மிக களஞ்சியம்

பழ தீபமும் பயன்களும்

Published On 2024-02-24 12:49 GMT   |   Update On 2024-02-24 12:49 GMT
  • தேங்காய்- குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.
  • அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

1.தேங்காய்- குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி-நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

3.கொடை மிளகாய்-புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

4.கொய்யா பழம்/ கத்திரிக்காய்-நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

5.பீட்ருட்- ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

6.பாகற்காய்-சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

7.வில்வபழம்/ மாதுளம்-லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

8.ஆரஞ்சு பழம்-தொழில் விருத்தி ஏற்படும்.

9.அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

10.பப்பாளி பழம்-திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

11.இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

12.வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.

13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

Tags:    

Similar News