கிரிக்கெட்
null

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Published On 2024-06-29 14:06 GMT   |   Update On 2024-06-29 14:31 GMT
  • இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை.
  • தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடங்கிவிட்டது. டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி:-

1. ரோகித் சர்மா, 2. விராட் கோலி, 3. ரிஷப் பண்ட், 4. சூர்யகுமார் யாதவ், 5. ஷிவம் துபே, 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜடேஜா, 8. அக்சர் பட்டேல், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. அர்ஷ்தீப் சிங்.

தென்ஆப்பிரிக்கா அணி:

1. டி காக், 2. ஹென்ரிக்ஸ், 3. மார்கிராம், 4. ஸ்டப்ஸ், 5. கிளாசன், 6. டேவிட் மில்லர், 7. யான்சன், 8. மகாராஜா, 9. ரபடா, 10. நோர்ஜே, 11. ஷம்சி.

பிட்சி ரிப்போர்ட் (இயன் பிசப்)- ஆடுகளத்தில் உயிருடன் புற்கள் இல்லை. இதனால் பந்து பேட்டிற்கு எளிதாக வரும்.

Tags:    

Similar News