ஆன்மிக களஞ்சியம்

நாதஸ்வரத்தில் இருந்து விருந்து வரை...

Published On 2024-08-19 09:55 GMT   |   Update On 2024-08-19 09:55 GMT
விழாவுக்கு வருகை தரும் உறவினர்களைத் தங்க வைக்க, விருந்து பரிமாற எனயாவற்றுக்கும் வசதியாக சத்திரங்கள், மண்டபங்கள் உள்ளன.

* மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் இருபதாவது கிலோமீட்டரில் திருக்கடையூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

* மயிலாடுதுறையில் தங்கும் விடுதிகளும் உணவுவிடுதிகளும் ஏராளம்! திருக்கடையூரிலும் மிக நல்ல தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.

* திருக்கடையூரில் சஷ்டியப்தபூர்த்தி விழா நடத்துவது மிகவும் சிறப்பானது என்பதால், கோவிலில் தினமும் குறைந்தது 30 முதல் 35 சஷ்டியப்தபூர்த்தி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

* விழாவுக்கு வருகை தரும் உறவினர்களைத் தங்க வைக்க, விருந்து பரிமாற எனயாவற்றுக்கும் வசதியாக சத்திரங்கள், மண்டபங்கள் உள்ளன.

* திருமணத்தை நடத்தி வைக்க ஏராளமான புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களே நாதஸ்வரத்திலிருந்து விருந்து வரை எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறார்கள்.

* வருகிறவர்களின் வசதிக்குத் தகுந்தமாதிரி ஓட்டல் சதாபிஷேகம், ஓட்டல் சஷ்டியப்தபூர்த்தி என்கிற பெயரில் இங்கே இருக்கும் ஓட்டல்கள் வருபவர்களைக் கவர்கின்றன.

Tags:    

Similar News