ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தன காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-2 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி இரவு 7.23 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: கேட்டை பின்னிரவு 2.54 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தன காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் வார திருமஞ்சனம். ஆலங்குடி குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சிறப்பு குரு வார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-நலம்
மிதுனம்-சாதனை
கடகம்-சிறப்பு
சிம்மம்-திறமை
கன்னி-வெற்றி
துலாம்- விருத்தி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- தேர்ச்சி
மகரம்-கடமை
கும்பம்-கண்ணியம்
மீனம்-கட்டுப்பாடு