உள்ளூர் செய்திகள்

மயிலாப்பூர், தாம்பரம், போரூரில் 2-ந்தேதி மின்தடை

Published On 2023-04-30 10:22 GMT   |   Update On 2023-04-30 10:22 GMT
  • போரூர், அம்பத்தூர் பகுதிகளில் 3-ந்தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும்.
  • வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னை:

சென்னையில் வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி. காரிடர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர்-பெசன்ட் ரோடு, சண்முகம் ரோடு, தாண்டவராயன் ரோடு, தாம்பரம் மெப்ஸ்-மல்லிமா வீதி, தெற்கு மற்றும் கிழக்கு மாடத் தெரு, தங்கவேல் தெரு, சிட்லபாக்கம்-துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஆர்.ஆர்.நகர், காமராஜர் காலனி, காந்தி தெரு, போரூர்-ஜெய் நகர், குன்றத்தூர் ரோடு பகுதி, ஆபிசர் காலனி, திருமுடிவாக்கம்-முருகன் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பாலவராயன் குளக்கரை தெரு, ஜெகநாதபுரம், அய்யப்பந்தாங்கல்-மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட், ராமாபுரம்-வெங்கடேஸ்வரா நகர் 2 மற்றும் 3-வது மெயின் ரோடு, தாங்கல் தெரு, சிறுசேரி-நத்தம் ரோடு, எம்.கே.ஸ்டாலின் தெரு, நாவலூர் மெயின் ரோடு, கிரீன் உட் சிட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

போரூர், அம்பத்தூர் பகுதிகளில் 3-ந்தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும். மங்களா நகர், அம்பாள் நகர், ஆர்.இ.நகர் பகுதி, பூந்தமல்லி-கரையான்சாவடி, கே.கே.நகர், வசந்தபுரி, ஜீவா நகர், காமராஜர் நகர், கோவூர்-ஏரிக்கரை, திருமலை நகர், புத்தவேடு, திருமுடிவாக்கம்-ஏ.ஆர்.ரகுமான் அவென்யூ, மாங்காடு, பட்டூர், பஜார் தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், எஸ்.ஆர்.எம்.சி. பரணி புத்தூர், தெள்ளியர் அகரம், தனலட்சுமி நகர், முத்தமிழ் நகர், ரம்யா நகர், கங்கையம்மன் கோவில் தெரு, செம்மபரம்பாக்கம், நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம், அம்பத்தூர் பகுதியில் கிழக்கு முகப்பேர், கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, அமிர்தா பிளாட்ஸ், மெடிமிக்ஸ் அவென்யூ ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

Tags:    

Similar News