செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-11-20 08:23 GMT   |   Update On 2021-11-20 08:23 GMT
தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீசார் சந்தப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த ஊரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 26) குருப்பட்டி மோகன் (32), எருதுகோட்டை சிவலிங்கம் (26), திருமூர்த்தி (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News