உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2022-04-08 10:23 GMT   |   Update On 2022-04-08 10:23 GMT
நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாநகர சந்திப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த ராமசாமி என்ற அஜய் (வயது21) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News