உள்ளூர் செய்திகள் (District)
பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.