உள்ளூர் செய்திகள் (District)

கெங்கவல்லியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது

Published On 2023-05-23 09:12 GMT   |   Update On 2023-05-23 09:12 GMT
  • இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ஆத்தூர்:

கெங்கவல்லி இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த விஜி (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News