உள்ளூர் செய்திகள் (District)
கெங்கவல்லியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது
- இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
ஆத்தூர்:
கெங்கவல்லி இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த விஜி (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.