உள்ளூர் செய்திகள்

மீன் விற்பனை 'ஜோர்'

Published On 2023-03-06 03:07 GMT   |   Update On 2023-03-06 06:01 GMT
  • காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்கள்
  • 140 ரூபாய் வரை விற்பனை

கரூர்,

கிருஷ்ணராயபுரத்தை அடுத்த லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் உள்ளூர் மீனவர்கள், வலை கட்டி மீன் பிடித்து வருகின்றனர். இங்கு பிடிக்கப் படும் மீன்கள், பழைய கரூர் சாலையில் சிறிய பாசன வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஜிலேபி ரக மீன், கிலோ 140 ரூபாய்க்கு பிடித்து விற்பனை செய்யப் பட்டன. லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென் றனர். நேற்று மட்டும் 100 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

Tags:    

Similar News