உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு இறைவனுக்கே தெரியும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-01-17 04:10 GMT   |   Update On 2023-01-17 04:10 GMT
  • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
  • ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி “இறைவனுக்கே தெரியும்” என கூறிவிட்டு சென்றார்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம், "உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும்?" என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி "இறைவனுக்கே தெரியும்" என கூறிவிட்டு சென்றார்.

Tags:    

Similar News